5 நாள் காய்சல், யாழ்.கோண்டாவிலை சேர்ந்த நாதஸ்வர வித்துவான் மரணம்...

ஆசிரியர் - Editor I
5 நாள் காய்சல், யாழ்.கோண்டாவிலை சேர்ந்த நாதஸ்வர வித்துவான் மரணம்...

தொடர் காய்ச்சலினால் பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார். 

யாழ்.கோண்டாவில் மேற்கை சேர்ந்த நாராயணன் கோவர்த்தனன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

5 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில்,

மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு