நல்லூர் கந்தசுவாமி ஆலய புதிய சப்பரத்தின் பீடம் பக்தர்களால் இழுக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
நல்லூர் கந்தசுவாமி ஆலய புதிய சப்பரத்தின் பீடம் பக்தர்களால் இழுக்கப்பட்டது..

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சப்பரத்தின் பீடம் இன்று காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் 10 மணியளவில் பக்தர்களினால் இழுக்கப்பட்டு ஆலயத்தின் சப்பர தரிப்பிடத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு