யாழ்.வடமராட்சி கிழக்கில் விபத்து! இளைஞன் பலி...

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் விபத்து! இளைஞன் பலி...

யாழ்.வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் பகுதியைச் சேர்ந்த செபமாலை நிரோசன் (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இளைஞரின் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு