யாழ்.கோண்டாவில் பகுதியில் இரு வாள்களுடன் இளைஞன் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவில் பகுதியில் இரு வாள்களுடன் இளைஞன் கைது..

யாழ்.கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, இரண்டு வாள்கள் மீட்கப்பட்டன.

அதனை அடுத்து வீட்டில் வசிக்கும் இளைஞனை கைது செய்து வாளுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்திய நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு