யாழ்.ஆனைப்பந்தி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் நுவரெலியா மாணவன் பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆனைப்பந்தி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் நுவரெலியா மாணவன் பலி..

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த யாழ்.பல்கலைக்கழக கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா பிரதீசன் (வயது 22) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

கடந்த 3ம் திகதி ஆனைப்பந்தி சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவனை ஹயஸ் வாகனம் மோதி இந்த விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு