மூத்த ஊடகவியலாளர் ராதேயனின் 76வது பிறந்தநாள் யாழ்.ஊடக அமையத்தினரால் கொண்டாடப்பட்டது..

ஆசிரியர் - Editor I
மூத்த ஊடகவியலாளர் ராதேயனின் 76வது பிறந்தநாள் யாழ்.ஊடக அமையத்தினரால் கொண்டாடப்பட்டது..

மூத்த ஊடகவியலாளர் ராதேயனின் 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்.ஊடக அமையத்தினர் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.

மூத்த ஊடகவியலாளரான ராதேயன் நமது ஈழநாடு, ஈழநாதம், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும் மேலும் வடக்கில் வெளிவரும் அச்சு ஊடகங்கள்  மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தற்போது சிறிது காலம் நோய்வாய்பட்டுள்ள நிலையில் அவரது பிறந்த நாளை கொண்டாடும் முகமாக  யாழ்.ஊடக அமையத்தினர் அவரது வீட்டில் கேக்வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு