சிவாஜிலிங்கத்திற்கு அழைப்பாணை...!

ஆசிரியர் - Editor I
சிவாஜிலிங்கத்திற்கு அழைப்பாணை...!

வடமாகாணசபை முன்னாள்  உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஒப்பமிட்டு, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டு ஒப்பமிடப்பட்டு குறித்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டமைக்காகாவே அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு எதிர்வரும் 07/08/2023 அன்று வழக்கிற்காக சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு