யாழ்.அரியாலை பகுதியில் ஒரு தொகை ஜெலன்டின் வெடிமருந்து குச்சிகள் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை பகுதியில் ஒரு தொகை ஜெலன்டின் வெடிமருந்து குச்சிகள் மீட்பு!

யாழ்.அரியாலை கடற்கரை பகுதியில் ஒரு தொகை ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் நேற்று மீட்க்கப்பட்டுள்ளது. 

மண்டைதீவு கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த வெடிமருந்து குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இந்த வெடிமருந்து குச்சிகளை சட்ட விரோத மீன்பிடிக்கு கடற்தொழிலாளர்கள் பயன்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு