வீட்டு பணிப்பெண்ணான சிறுமி உயிரிழந்த விவகாரம், இரு பொலிஸ் குழுக்கள் விசாரணையில்..

ஆசிரியர் - Editor I
வீட்டு பணிப்பெண்ணான சிறுமி உயிரிழந்த விவகாரம், இரு பொலிஸ் குழுக்கள் விசாரணையில்..

யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் 17 வயதான சிறுமி ஒருவர் வீட்டு பணிப்பெண்ணாக வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார். 

உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான இரண்டு அணிகள் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் உரியய சட்ட நடவடிக்கை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு