யாழ்.ஆனைக்கோட்டையில் 4 இடங்களில் மாதா சொரூபங்கள் விசமிகளால் உடைப்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆனைக்கோட்டையில் 4 இடங்களில் மாதா சொரூபங்கள் விசமிகளால் உடைப்பு...

யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் 4 இடங்களில் மாதா சொரூபங்கள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

மாதா சிலைகள் இனம் தெரியாதநபர்களால் நேற்றிரவு சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு