வல்லையில் பற்றி எரிந்த புல்தரை! பிரதேசசபை தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்தனர்...

ஆசிரியர் - Editor I
வல்லையில் பற்றி எரிந்த புல்தரை! பிரதேசசபை தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்தனர்...

யாழ்.அச்சுவேலி - வல்லை இந்து மயான களப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அச்சுவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மரண சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது இளைஞர்களினால் வீசப்பட்ட பட்டாசு புற்தரவையில் விழுந்து தீப்பற்றிக் கொண்டது.

இதனால் குறித்த பகுதியின் பெரும்பாலான பற்றைக் காடுகள் தீயில் கருகி நாசமாகின.

இது தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பிரதேச சபை பணியாளர்கள் மூலம் தீப்பரவல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு