யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயிருடன் இல்லாத மகனின் பட்டத்தை கண்ணீருடன் வாங்கிய தாய்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயிருடன் இல்லாத மகனின் பட்டத்தை கண்ணீருடன் வாங்கிய தாய்..

யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்ற மாணவன் உயிரிழந்த நிலையில் அவருடைய தாயார் கண்ணீர்மல்க தனது மகனின் பட்டத்தை பெற்றுள்ளார்.

பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞான மாணிப் பட்டம் பெற்ற இளைஞன் உயிருடன் இல்லாத நிலையில் கண்ணீருடன் பெற்ற இன்று இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழக 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு