திருமணமாகி 4 மாதங்களேயான நிலையில் இளம்பெண் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
திருமணமாகி 4 மாதங்களேயான நிலையில் இளம்பெண் உயிரிழப்பு!

திருமணமாகி 4 மாதங்களேயான நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி (வயது 27) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். 

மூன்று நாட்களாக கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு