சக பூசகர்களின் தொலைபேசிகளை திருடிய பூசகர் யாழ்.பொலிஸாரால் கைது!

ஆசிரியர் - Editor I
சக பூசகர்களின் தொலைபேசிகளை திருடிய பூசகர் யாழ்.பொலிஸாரால் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் சக பூசகர்கள் 5 பேரின் தொலைபேசிகளை திருடிய பூசகர் நேற்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடிய தொலைபேசிகளின் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில், பூசகர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஆலயத்தில் அன்றைய தினம் நின்ற 25 வயதான பூசகர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு