யாழ்.மண்டைதீவில் பிஸ்கட்/ குளிர்பானம் வழங்கவந்த கடற்படைக்கு மக்கள் வழங்கிய பதில்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மண்டைதீவில் பிஸ்கட்/ குளிர்பானம் வழங்கவந்த கடற்படைக்கு மக்கள் வழங்கிய பதில்...

யாழ்.மண்டைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் பிஸ்கட் குளிர்பானம் வழங்க வந்த கடற்படையினருக்கு பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது "எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ பிஸ்கட் சாப்பிடுவோம்" என கடற்படை அதிகாரியை பார்த்து காணி உரிமையாளர் பேசினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு