யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்!!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்!!

யாழ்.பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள்  நினைவேந்தல் இன்று மதியம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தின் கரும்புலிகளின் நினைவுருவ படத்திற்கு

 மாணவர்களால்  ஈகைசுடரேற்றி மலரஞ்சலியும்   செலுத்தப்பட்டதோடு ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு