யாழ்.உயரப்புலம் - அடைக்கலநாயகி வீதியில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.உயரப்புலம் - அடைக்கலநாயகி வீதியில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு...

யாழ்.மானிப்பாய் - உயரப்புலம், அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (04) 12.00 மணி அளவில் துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியின் உரிமையாளர் தனது காணியில் குழி வெட்டியபோது ஆயுதங்கள் இருந்ததை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து விடயம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பயன்டுத்த முடியாத 

4 - T56 துப்பாக்கிகள், ரவை கூடுகள், ரவைகளை மீட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு