யாழ்.கொழும்புத்துறையில் ஜஸ் போதைப் பொருளுடன் நாச்சிக்குடாவை சேர்ந்தவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொழும்புத்துறையில் ஜஸ் போதைப் பொருளுடன் நாச்சிக்குடாவை சேர்ந்தவர் கைது!

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் ஜஸ் போதைப் பொருளுடன் கிளிநொச்சி - நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த 31 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் , 

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 200 கிராம் ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு