யாழ்.மானிப்பாய் - நவாலி பகுதியில் இரு வாள்களுடன் ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாய் - நவாலி பகுதியில் இரு வாள்களுடன் ஒருவர் கைது!

யாழ்.மானிப்பாய் - நவாலி வடக்கு பகுதியில் நேற்றிரவு வாள்களுடடன் 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இரண்டு வாள்களை எடுத்துச் சென்றபோது வீதியில் வைத்து, மானிப்பாய் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு