யாழ்.நெடுந்தீவு கடலில் 3 படகுகளும், 22 மீனவர்களும் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கடலில் 3 படகுகளும், 22 மீனவர்களும் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து நெடுந்தீவுக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே நேற்று(21) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 3 படகையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து வந்து ஒரே அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் கையளிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு