யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் நூற்றாண்டு நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் நூற்றாண்டு நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது..

யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழாவை அடையாளப்படுத்து முகமாக நூற்றாண்டு நினைவிடம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.

இதற்கான அத்திவாரம் இடும் நிகழ்வு கலாசாலையின் அதிபர் தலைமையில் 14/ 6/ 2023 அன்று 9.30 மணிக்கு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரும் கோப்பாய் நவமங்கை நிவாச நிறுவுனருமாகிய சுவர்ணா நவரத்தினம்  நினைவிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்

இந்நினைவிடம் அவரது உபயமாக அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு