ஜீன் - 24ம் திகதி எரிபொருட்களின் விலைகள் மீளவும் உயர்த்தப்படும்..!

ஆசிரியர் - Editor I
ஜீன் - 24ம் திகதி எரிபொருட்களின் விலைகள் மீளவும் உயர்த்தப்படும்..!

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக ஜீன் 24ம் திகதி எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படும். என எரிசக்தி அமைச்சின் செயலாளர் பத்திரண தொிவித்துள்ளார்.

விலைச் சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைவாக எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்படவேண்டும். எனவும் அவர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு