யாழ்ப்பாணத்திற்கு பயணிக்கும் ஒரு புகைரதத்தினால் 3 லட்சம் ரூபாய் நஷ்ட்டம்...!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திற்கு பயணிக்கும் ஒரு புகைரதத்தினால் 3 லட்சம் ரூபாய் நஷ்ட்டம்...!

யாழ்.மாவட்டத்திற்கு பயணிக்கும் ஒரு புகைரதம் மூலம் 3 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் என கூறியிருக்கும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன, 

டீசல் விலையேற்றத்தின் அடிப்படையில் எரிபொருள் புகைரத கட்டணமும் அதிகரிக்கப்படவேண்டும். எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருக்கன்றார். 

இன்று (8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவ்வாறான பொதுவான கொள்கை வகுக்கப்படாவிட்டால், ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டீசல் விலை உயர்வால் ரயில் கட்டணமும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, யாழ்ப்பாணத்திற்கு பயணிக்கும் ஒரு புகையிரதத்தின் ஊடாக 300,000 ரூபா நட்டம் ஏற்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு