நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளேன்..! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளேன்..! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு...

நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் குறித்த அறிக்கையை வௌியிடவுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு