அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் சேவைக்கு அழைக்கும் தீர்மானத்தின் பின்னால் சம்பள குறைப்பு திட்டம் உள்ளதா? பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு விளக்கம்...

ஆசிரியர் - Editor I
அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் சேவைக்கு அழைக்கும் தீர்மானத்தின் பின்னால் சம்பள குறைப்பு திட்டம் உள்ளதா? பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு விளக்கம்...

அத்தியாவசிய ஊழியர்கள் மட்டும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளபோதும் சம்பள குறைப்பு எதுவும் மேற்கொள்ளப்படபோவதில்லை. என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கூறியுள்ளது. 

இது குறித்து மேலும் அமைச்சு கூறியுள்ளதாவது, அரச உத்தியோகத்தர்களை மீள அழைக்கும் நடவடிக்கை இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டபோதிலும் அவர்களின் சம்பளம் குறைக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அரச நிறுவனங்களின் ஊழியர்களை அழைப்பதற்கு தடை விதிக்கும் சுற்றறிக்கை நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு