நாளை தொடக்கம் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை..! கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
நாளை தொடக்கம் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை..! கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு...

பாடசாலைகள் 1ம் தவணை பரீட்சை காலம் நாளையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தொிவித்திருக்கின்றது. 

அதனடிப்படையில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு