இன்று தொடக்கம் 21ம் திகதிவரை சுழற்சி முறையிலான மின்வெட்டு தொடரும்..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
இன்று தொடக்கம் 21ம் திகதிவரை சுழற்சி முறையிலான மின்வெட்டு தொடரும்..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு...

நாடு முழுவதும் இன்று தொடக்கம் 21ம் திகதிவரை சுழற்சி முறையிலான 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு தொடரும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இன்று (19) முதல் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக PUCSL தெரிவித்துள்ளது. 

இலங்கை மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் மின்வெட்டு இடம்பெறும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்து ள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு