நாட்டு மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு..! நாளை முதல் அனைத்தும் சீராகுமாம்..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு..! நாளை முதல் அனைத்தும் சீராகுமாம்..

சமையல் எரிவாயு தாங்கிய இரு கப்பல்களுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் நாளை தொடக்கம் விநியோகம் சீராகும். என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

2,800 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் இன்று இரவு தொடங்கவுள்ளது, நாளை (18) முதல் நாளொன்றுக்கு 80,000 உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் 

விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்தள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு