நாடாளுமன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கொண்ட குழு..! புகைப்படம் எடுத்ததாக கூறி பாதுகாப்பு கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கொண்ட குழு..! புகைப்படம் எடுத்ததாக கூறி பாதுகாப்பு கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்..

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை ஆரம்பமான நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பணியாளர்கள் அல்லாத குழு ஒன்று நுழைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமண நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார். 

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத குழுவொன்று வளாகத்திற்குள் நுழைந்துள்ளது.

மேலும் அவர்கள் தொலைபேசி மூலம் வீடியோ எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் அந்த நபர்கள் யார் என்பதை கண்டறிந்து 

நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு