பாடசாலைகள் அனைத்தும் இன்று வழமைபோல் இயங்கும்..! கல்வி அமைச்சு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பாடசாலைகள் அனைத்தும் இன்று வழமைபோல் இயங்கும்..! கல்வி அமைச்சு அறிவிப்பு..

நாடு முழுவதும் திட்டமிட்டபடி இன்று பாடசாலைகள் வழமைபோல் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியின்மை காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டதால் பாடசாலைகள் இயங்குவதில் சிக்கல் உருவானது. 

எவ்வாறாயினும் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதால் பாடசாலைகள் வழமைபோல் இயங்கும். 

மேற்படி தகவலை கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலித ககொடவில தொிவித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு