நாளை மின்வெட்டு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

ஆசிரியர் - Editor I
நாளை மின்வெட்டு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

நாடு முழுவதும் நாளைய தினம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது. என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

விசாகப் பூரணை திணைத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு