நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..! 

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..! 

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீள 2 மணிக்கு அமுலாகவுள்ளது.

அதேபோல் சனிக்கிழமை 14ம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மாலை 2 மணிக்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு