நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு..! ஊரடங்கு நீக்கப்பட்டால் நீண்டநேர மின்வெட்டு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு..

ஆசிரியர் - Editor I
நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு..! ஊரடங்கு நீக்கப்பட்டால் நீண்டநேர மின்வெட்டு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு..

நாடு முழுவதும் நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு அமுலப்படுத்தப்படும் என கூறியிருக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 

இரு நாட்களிலும் 3 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டு இடம்பெறும் எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டால், அந்த இரு நாட்களில் 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படலாம்.

எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு