மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 14 பேர் நாட்டைவிட்டு வெளியேற தடை..!

ஆசிரியர் - Editor I
மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 14 பேர் நாட்டைவிட்டு வெளியேற தடை..!

காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை முன்பாக அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியோர் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்ட சம்பவத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 14 பேர் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், குறித்த நபர்களுக்கு எதிராக இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு