நாடு முழுவதும் இன்று நீண்டநேர மின்வெட்டு..! அட்டவணை வெளியானது, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் இன்று நீண்டநேர மின்வெட்டு..! அட்டவணை வெளியானது, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு..

நாடு முழுவதும் இன்றைய தினம் வியாழக்கிழமை (12)  5 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டால் அதிக மின்தேவை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். 

என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், 

மின்வெட்டு நேரம் 5 மணித்தியாலங்களாக அமையும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு