நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுலாகவுள்ளது.

மதியம் 2 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் மீண்டும் 13ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஐனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு