நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டது..!

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் 12ம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பிரிவு குறித்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு