துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஆயுதம் தாங்கிய முப்படைக்கு உத்தரவு..! பாதுகாப்பு அமைச்சு..

ஆசிரியர் - Editor I
துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஆயுதம் தாங்கிய முப்படைக்கு உத்தரவு..! பாதுகாப்பு அமைச்சு..

நாட்டில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

பொதுச் சொத்துக்களை சூறையாடுவோர், பிறருக்கு தீங்கு விளைவிப்போர் மீது துப்பாக்கி சூடு நடத்தவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு