ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டது...! நாட்டு மக்களுக்கு பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டது...! நாட்டு மக்களுக்கு பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு...

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை காலை 7 மணிவரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பிரிவு தற்போது அறிவித்திரக்கின்றது. 

முன்னதாக நாளை காலை 7 மணிவரை அமுலில் இருக்கும். ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்திருந்த நிலையில் நாளை மறுதினம் காலை 7 மணிவரை அது நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு