மறு அறிவித்தல் வெளியாகும்வரை மதுபானசாலைகள் பூட்டு..!

ஆசிரியர் - Editor I
மறு அறிவித்தல் வெளியாகும்வரை மதுபானசாலைகள் பூட்டு..!

நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டிலுள்ள சகல மதுபான சாலைகளையும் பூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இன்று முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு