மண்ணெண்ணெய் விநியோகத்திற்கும் மட்டுப்பாடு..! இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு,..

ஆசிரியர் - Editor I
மண்ணெண்ணெய் விநியோகத்திற்கும் மட்டுப்பாடு..! இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு,..

மண்ணெண்ணெய் வழங்குவதற்கும் கட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. 

இதன்படி ஒருவர் 5 லீற்றர் மண்ணெண்ணெய் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் கூறியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு