அரச ஊழியர்களின் மே மாதச் சம்பளம் நிறுத்தப்படுகிறதா? அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
அரச ஊழியர்களின் மே மாதச் சம்பளம் நிறுத்தப்படுகிறதா? அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு...

ஹர்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பவம் நிறுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவின் கடித தலைப்பை பயன்படுத்தி 05/03/2022 திகதியிடப்பட்ட கடிதம் ஒரு போலியான கடிதம் என ஜனாதிபதி ஊடக பிரிவு பகிரங்க அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கின்றது.

மேலும் முகநுால் வழியாகவே இந்த போலியான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், ஜனாதிபதி அலுவலகம் அரச நிர்வாக அமைச்சுக்கு இவ்வாறு அறிவிப்பு விடுக்கவில்லை என்பதுடன், இந்த பொய்ப் பிரச்சாரம் தொடர்பில் உரிய அதிகாரிகள் விசாரணைகளை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 

ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு