ஜனாதிபதி - பிரதமர் - அரசுக்கு எதிரான இரு நம்பிக்கையில்லா பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி - பிரதமர் - அரசுக்கு எதிரான இரு நம்பிக்கையில்லா பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு..!

ஜனாதிபதி - பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான இரு நம்பிக்கையில்லா பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

குறித்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எதிர்க்கட்சியின் பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு