மின் கட்டணத்தை அதிகரிக்க ஒப்புதல் வழங்கவில்லை..! கட்டணம் அதிகரிப்பதாக இருந்தால் பொதுமக்களின் கருத்து அறியப்பட்டே தீர்மானமாம்..

ஆசிரியர் - Editor I
மின் கட்டணத்தை அதிகரிக்க ஒப்புதல் வழங்கவில்லை..! கட்டணம் அதிகரிப்பதாக இருந்தால் பொதுமக்களின் கருத்து அறியப்பட்டே தீர்மானமாம்..

நாட்டில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை. என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. 

மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதற்கு இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30 ஆவது பிரிவின் கீழ் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி தேவை.

மேலும், கட்டண திருத்தம் செய்தால், திருத்த முன்மொழிவை பொதுமக்களிடம் சமர்ப்பித்து, பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவது கட்டாயமாக்கப்படும். 

என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு