இன்றும் தொடரும் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்..

ஆசிரியர் - Editor I
இன்றும் தொடரும் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்..

நாடு முழுவதும் இன்றைய தினம் மின்வெட்டு அமுலாகும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்திருக்கின்றது. 

அதன்படி, இன்றைய தினம் மூன்று மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூறியுள்ளது. 

காலை 9 மணிமுதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும்,

மாலை 5.20 முதல் இரவு 9.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுலாகவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு