இன்றும், நாளையும் மின்வெட்டு தொடரும்..! வடமாகாணத்தில் மின் விநியோக மார்க்கங்களின் திருத்த பணிகளுக்காக பகலிலும் மின்வெட்டு...

ஆசிரியர் - Editor I
இன்றும், நாளையும் மின்வெட்டு தொடரும்..! வடமாகாணத்தில் மின் விநியோக மார்க்கங்களின் திருத்த பணிகளுக்காக பகலிலும் மின்வெட்டு...

நாடு முழுவதும் வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதன்படி இன்று (23) நாடுமுழுவதும் சுழற்சிமுறையில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், நாளை (24) 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். 

இதேவேளை, வடமாகாணத்தில் திருத்த வேலைகள் காரணமாக அடுத்து வரும் சில நாள்களுக்கு பகல் நேர சுழற்சிமுறை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் 

என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு