லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அனுமதி கிடையாதாம்..! அரசு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அனுமதி கிடையாதாம்..! அரசு அறிவிப்பு..

லிட்ரோ சமையல் எரிவாயு விலையை இன்று நள்ளிரவு தொடக்கம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு அனுதி இல்லை. என அரசு அறிவித்துள்ளது.

மேலும் அரசின் அங்கீகாரம் இல்லாமையால் விலை அதிகரிக்க முடியாது. எனவும் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலின்டர் பழைய விலையிலேயே இருக்கும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு