நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு தொடரும்..! அட்டவணை வெளியானது..

ஆசிரியர் - Editor I
நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு தொடரும்..! அட்டவணை வெளியானது..

நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இரு தினங்களும் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை சுழற்சிமுறையில் 2 மணிநேர மின்வெட்டும் மாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும்.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு