எரிபொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு...! நள்ளிரவு முதல் அமுல், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
எரிபொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு...! நள்ளிரவு முதல் அமுல், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு..

நாடு முழுவதும் 18/04/2022 நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. 

இதன் அடிப்படையில் பெற்றோல் (ஒக்டேன் 92 ரகம்) 338 ரூபா, பெற்றோல் (ஒக்டேன் 95 ரகம்) 374 ரூபா,ஓட்டோ டீசல் 289 ரூபா, சுப்பர் டீசல் 329 ரூபா என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

குறித்த தகவலை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு