இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு..! LIOC அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு..! LIOC அறிவிப்பு...

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி பெற்றோல் லிட்டருக்கு 35 ரூபாவாலும் அனைத்து வகையான டீசல் விலை லிட்டருக்கு 75 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

புதிய விலைகள் பெட்ரோல் 92 ஒக்ரைன்  ரூபாய் 338,  பெட்ரோல் 95 ஒக்ரைன் ரூபாய் 367, ஓட்டோ டீசல் ரூபாய் 289, சூப்பர் டீசல் ரூபாய் 327

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு